நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார்...
கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன, என்றழைக்கப்படும் 'ஹரக் கட்டா' சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பெரிய அளவிலான இலஞ்ச வலையமைப்பு குறித்த ஆதாரங்களை மேலும் தீவிரமாக ஆய்வு செய்வதால், வரும் காலங்களில் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள்...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் இன்று (29)நியமிக்கப்பட்டுள்ளார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர்,...
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதய நோய் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, அவருடைய குடும்ப உறவினர்கள் பரிசுத்த பாப்பரசர் லியோவிற்கு இன்று...