நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து - அனைத்துப் பயணிகளும் பத்திரமான மீட்பு!
.....
நயினாதீவிலிருந்து நெடுந்தீவுக்குச் சென்ற சிறுயரகப் படகொன்று நயினாதீவை அண்மித்த கடற்பகுதியில் இன்று மாலை (16) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், குறித்த...
தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 26 வயதுப் பெண் ஒருவரை அத்துருகிரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்தத் தொழிலதிபரின் கட்டுமானத் தளத்தில் கொத்தனாராகப் பணிபுரிந்த...
பாதாள உலக போதைப்பொருள் கடத்தல் மன்னன் பக்கோ சமனின் தாய் நேற்று (12) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
மித்தேனிய, உல்ஹித்தியாவவில் உள்ள தனது வீட்டின் முகப்பில் அவர் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதைத் "தக்க வைத்துக் கொள்ளும்" என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறினார்.
"ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது....
அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர சிரேஷ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்திற்கு அமைய, அவர் செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை மாவட்ட...