டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள்...
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 25 சதவீதம் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலைமையை இத்துறையில் ஒரு "சோகமான" மற்றும்...
கொழும்பு, ஜூன் 12 – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை நிதி ரீதியாக நிலைத்தன்மை கொண்டதும், வர்த்தக ரீதியாக அதிக செயல்திறன் மிக்கதுமான தேசிய விமான சேவையாக மாற்றும் நோக்கில் அதன் மூலோபாய மறுஆய்வு மற்றும்...