மாத்தறையின் தெனியாய கலுகலாஹேன பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரூஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியான விதானகே சந்தலி தாரகா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.
‘கேளுங்கள், எனக்கு...
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப் பிறகு, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைக்க தெஹ்ரான் ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க துணை ஜனாதிபதி...
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (22) அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சற்றளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, டாலரின் விற்பனை விலை ரூ.339 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க...
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிபடையினரை தாக்கி, கடமைக்கு இடையூறு விளைவித்த குழந்தைகள், முதியோர்கள், பாடசாலை மாணவிகள் என 14 பேர் விளக்கமறியலில்...
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள், சுவிட்சர்லாந்தின் ஒரு மலை உச்சியில் உள்ள ஓய்விடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை...