29 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு, குருந்துவத்தை, தாராவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் உட்பட இருவரைக் கொலை செய்ததற்கும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதற்கும் எட்டு பேருக்கு கொழும்பு...
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள "சதி" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு...
பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் கேள்விகள் கேட்க திஸ்ஸா அத்தநாயக்கவுக்கு நீதிமன்றம் அனுமதி
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸா அத்தநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் கல்வித் தகுதிகள் மற்றும் 1987–1989...