Pagetamil

Tag : 2024 பொதுத்தேர்தல்

இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினலேயே அரசியலில் ஓய்வு என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது!

Pagetamil
இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை என ஜனாதிபதி...
இலங்கை

போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டுமாம்: சொல்பவர் பொ.ஐங்கரநேசன்

Pagetamil
முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்...
முக்கியச் செய்திகள்

‘மோசடி செய்ததால் இயக்கம் அடைத்து வைத்தவரும் தமிழரசு கட்சி வேட்பாளர்; சத்தியலிங்கம், சுமந்திரன் விலகினாலே கட்சி உருப்படும்’: சிவமோகன் அதிரடி!

Pagetamil
தமிழரசுக் கட்சி பதில் பொது செயலாளர் சத்தியலில்கம் வெறும் டம்மி பதவி ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே வன்னி வேட்பாளர் என சிவமோகன் குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் பதவி...
முக்கியச் செய்திகள்

வேட்பாளர் தெரிவில் திருப்தியில்லா விட்டாலும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்: சொல்பவர் சிறிதரன்!

Pagetamil
வேட்பாளர் தெரிவில் திருப்தி இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால், தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான...
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தத்தை மீறியதால் தேர்தலிலிருந்து விலகுவதாக சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!

Pagetamil
ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய மக்கள் சக்தியால் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய  குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள...
கிழக்கு

வியாழேந்திரன் தரப்பு உள்ளிட்ட 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Pagetamil
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுழுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்,...
இலங்கை

யாழில் 23 கட்சிகள், 21 சுயேச்சைக்குழுக்கள் போட்டி!

Pagetamil
யாழ் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல்...
error: <b>Alert:</b> Content is protected !!