இஸ்ரேல் – காசா இடையிலான முதல்கட்ட போர் நிறுத்தம் நாளை (1) முடிவுக்கு வர உள்ள நிலையில், அதனை இரண்டாம் கட்டத்துக்கு நீடிக்க பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது...
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்க ஊடக பேச்சாளர் டேவிட் மென்சர், ஹமாஸின்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானிலும் அருகிலுள்ள தளங்களிலும் பல வெடிப்புகள் நடந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன. ஒக்டோபர் 1 அன்று ஈரான்...
பாலஸ்தீன போராட்டக்குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அவரை கொன்றதாக இஸ்ரேல் வியாழன் இரவு அறிவித்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலிற்குள் ஹமாஸ் படையெடுப்பு...
லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மற்றும் லெபனான் வீரர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை இஸ்ரேலிடம் அமெரிக்கா கேட்டுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்....
இஸ்ரேல் மீது ஈரானால் பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய...
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. “எதிரிகளின் போர் விமானங்கள் பெய்ரூட்டின்...
இஸ்ரேலுக்குள் நுழைந்து திகைப்பூட்டும் தாக்குதல் நடத்திய போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க பிரஜைகளை ஹமாஸ் போராளிகள் விடுவித்துள்ளனர். “மனிதாபிமான காரணங்களுக்காக இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளை – தாய் மற்றும் அவரது மகள் –...
இஸ்ரேல் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேணல் ரிச்சர்ட் ஹெக்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், முற்றுகையிடப்பட்ட...
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தியதன் மூலம், உலக அரங்கில் மீண்டும் ஹமாஸின் பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஹமாஸின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது. பதிலடியாக. காசா பகுதியில்...