போராட்டம் இலங்கையர்களை ஒன்றுபடுத்தியுள்ளது: நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை: முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மகாநாம!
இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மகாநாம...