உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தனது பேச்சுக்கள் காரணமாக இருந்தால், அதற்காக தாம் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.
ஐக்கிய...
சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாயக்கிற்கு உயர் நீதிமன்றம் 04...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
அவர் அங்குனபொலபெலஸ்ஸ சிறைச்சாலைகள் கொரொனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பயன்படுத்துவதற்காக, பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
தனக்கு...