மரம் நடுபவர்களுக்கு விருது ; சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய பிரதேச அரசு புதிய திட்டம்!
மழைக்காலத்தில் மரங்களை நடவு செய்வதற்காக அங்கூர் எனும் பெயரில் புதிய திட்டம் தொடங்குவதாகவும், இதில் ஈடுபடும் மக்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு இன்று அறிவித்துள்ளது. மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்முயற்சி...