26.7 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : மன்னார்

இலங்கை

கைதான 32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் : இந்தியாவில் மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்

Pagetamil
மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள், மன்னார் நீதவான் நீதிமன்றின் உத்தரவின்பேரில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம்...
இலங்கை

கனிய மணல் அகழ மக்கள் அனுமதி தேவை – ரவிகரன்

Pagetamil
மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (18) பாராளுமன்றத்தில்...
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை : திருகோணமலையும் அடக்கம்

Pagetamil
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தினால் பாடசாலை மாணவர்கள் அவதானிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் என கல்வி...
முக்கியச் செய்திகள்

இலங்கை காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலக அதானி நிறுவனம் முடிவு?

Pagetamil
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், தீர்க்கப்படாத சுற்றுச்சூழல் அனுமதி மற்றும்...
இலங்கை

பல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

Pagetamil
நேற்றைய தினம் (04) காலை கேரள கஞ்சா பொதிகளை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி...
இலங்கை

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

Pagetamil
வடமாகாணத்தை தவிர்ந்த வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் வன்னி ஆசிரியர்களை, வன்னியிலேயே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பரிந்துரை செய்துள்ளார். முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்...
இலங்கை

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் கைது

Pagetamil
கடந்த மாதம் 16ம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் இன்று (03) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம்...
இலங்கை

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் இரத்தாகவில்லையாம்!

Pagetamil
மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை அமைக்க இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ...
இலங்கை

மன்னாரில் இளம் பெண் சடலம் மீட்பு

Pagetamil
இன்றைய தினம் (20) மன்னாரில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அடையாளங்காணப்படாத நிலையில் பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
இலங்கை

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

Pagetamil
மடு திருத்தலத்தின் பரிபாலராக பணியாற்றிய அருட்தந்தை எஸ். ஞானபிரகாசம் அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை), திருத்தந்தை அவர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இந்த நியமனம்...
error: <b>Alert:</b> Content is protected !!