Pagetamil

Tag : மட்டக்களப்பு

இலங்கை

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

Pagetamil
அடுத்த 24 மணிநேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 28 பிப்ரவரி 2025 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழையின் நிலை: முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும்...
கிழக்கு

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil
கொம்மாதுறையில் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி ஆசிரியர் ஒருவரின் வீடு பெரும் சேதத்திற்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொம்மாதுறை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மட் /...
இலங்கை

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Pagetamil
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் சாரதிகள் மீது அநீதி செய்யப்பட்டால், சில தொடருந்து பாதைகளில் சேவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக தொடருந்து சாரதிகள் சங்கம் எச்சரிகை விடுத்துள்ளது. மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் இயங்கும் மீனகயா...
கிழக்கு

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil
வாகரை, புச்சாக்கேணி பகுதியில் வனவளத் திணைக்களத்தின் நடவடிக்கைகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதியில் சேனைப் பயிர்செய்கையில் ஈடுபட்டுவரும் மக்கள் குடியிருந்த குடிசைகளை...
கிழக்கு

குமாரபுரம் விபத்தால் உருவான வன்முறைகள்; நால்வர் வைத்தியசாலையில்

Pagetamil
மூதூர், கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் நேற்று (24.02.2025) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான...
இலங்கை

தமிழர்களுக்குள் மோதல் உருவாக்க தமிழர் மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்படுகிறாரா? – இரா.சாணக்கியன்

Pagetamil
இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளை முன்வைத்து பாராளுமன்றத்தில் (22.02.2025) முக்கியமான ஒத்திவைக்கும் பிரேரணையை வழிமொழிந்தார். இந்த பிரேரணையின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
கிழக்கு

மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய மாணவி

Pagetamil
மாணவி ஒருவர் மலசல கூடத்தில் குழந்தையை பெற்றெடுத்து, குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய பேரதிர்ச்சி சம்பவம் ஒன்று வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், 18 வயதான மாணவி ஒருவர் மலசல கூடத்தில் குழந்தையை...
கிழக்கு

புல்லுமலையில் பஸ் சாரதி, நடத்துனரை தாக்கிய இருவர் கைது

Pagetamil
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளையில் இருந்து...
கிழக்கு

ஏறாவூரில் மதுபோதையில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் பணி இடைநீக்கம்

Pagetamil
ஏறாவூர், மயிலம்பாவெளி பிராதான வீதியில், மதுபோதையில் சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகரை நிறுத்தி, தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை...
கிழக்கு

தாயுடன் உறங்கிய நிலையில் குழந்தை உயிரிழப்பு

Pagetamil
மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு துயர சம்பவம் பதிவாகியள்ளது. தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. கடந்த 16ம் திகதி (நேற்று முன்தினம்) இரவு, தாயாரிடம் பால்...
error: <b>Alert:</b> Content is protected !!