31.9 C
Jaffna
April 28, 2024

Tag : பெண் கொலை

இந்தியா

இன்ஸ்டாகிராம் காதலுக்காக கணவனை உதறிய பெண்: கிணற்றில் பிணமாக வீசிய காதலன்

Pagetamil
பெண் ஒருவர் அவரின் இன்ஸ்டாகிராம் காதலனால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் தகதி கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதைக்...
இலங்கை

‘சாதியை சொல்லி திட்டியதால் அடித்துக் கொன்றேன்’: யாழில் பெண்ணை கொன்றவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

Pagetamil
யாழ்ப்பாணம், அத்தியடியில் குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சாதி ரீதியாக தன்னை இழிவுபடுத்தி பேசியதால் கோபமடைந்து, அந்த பெண்ணை தாக்கியதாகவும், அவர்...
குற்றம்

இளம்பெண் கொலை: திருடிய பணத்தில் மச்சாளுக்கு புது உடை வாங்கிய கொலையாளி கைது!

Pagetamil
தெல்கொட, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கின் மர்மம் அவிழ்ந்துள்ளது. கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. ஜூலை 12ஆம் திகதி இந்த கொலைச்...
குற்றம்

யாழில் கொன்று புதைக்கப்பட்ட பெண்: திடுக்கிடும் தகவல்கள்!

Pagetamil
ஏப்ரல் 7ஆம் திகதி மாலை. யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலொன்றின் அடிப்படையில், அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள வீடொன்றின் பின் வளவில் நடத்திய சோதனையில், மோட்டார் சைக்கிள் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த மோட்டார் சைக்கிள்,...
இலங்கை

கிளிநொச்சியில் காணாமல் போன பெண்ணின் சடலம் உரப்பையில் கட்டிய நிலையில் மீட்பு!

Pagetamil
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுகிறது. பாலமொன்றின் கீழ்...
கிழக்கு

மட்டக்களப்பில் பயங்கரம்: பெண் கடத்தப்பட்டு கொலை; சாக்கில் அடைத்து சந்தையில் வைக்கப்பட்டது!

Pagetamil
வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் உடல் சாக்கில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது...