குரங்கு மோதி விபத்தில் இளம் தாய் பலி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதான இளம் குடும்பப் பெண் அகிலன் தனுஷியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (24) இடம்பெற்ற...