Pagetamil

Tag : பருத்தித்துறை பொலிஸ்

இலங்கை

இத்தாலியிலிருந்து விடுமுறையில் வந்த யாழ்ப்பாண தம்பதிக்குள் மோதல்; தாய் வீட்டில் கைவிடப்பட்ட மனைவி; சட்டத்தரணியின் உதவியுடன் பிள்ளைகள் கடத்தலா?: யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

Pagetamil
இத்தாலியிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த போது, தன்னை தாக்கி, பலவந்தமாக பிள்ளைகளை பறித்துக் கொண்டு கணவன் நாட்டை விட்டு தப்பியோடியதாக குறிப்பிட்டு, பிள்ளைகளை மீட்டுத்தரக் கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் பெண்ணொருவர் ஆட்கொணர்வு மனு...
இலங்கை

பருத்தித்துறையில் யுவதி பலாத்காரம்: கைதான பொலிஸ்காரர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

Pagetamil
பருத்தித்துறையில் இளம் யுவதியொருவரை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடன் இணைந்து யுவதியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக கூறப்பட்ட இரண்டாவது நபர் பொலிஸ் உத்தியோகத்தர் அல்லவென்பது தெரிய...
error: <b>Alert:</b> Content is protected !!