Pagetamil

Tag : பதுளை

கிழக்கு

புல்லுமலையில் பஸ் சாரதி, நடத்துனரை தாக்கிய இருவர் கைது

Pagetamil
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளையில் இருந்து...
இலங்கை

ரயிலில் செல்ஃபீ எடுத்த ரஷ்ய பெண் பலி

Pagetamil
ரயிலில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே ரயிலிலிருந்து இன்று (19) காலை தவறி விழுந்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த...
இலங்கை

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

Pagetamil
இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது....
மலையகம்

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil
பதுளை மக்களுக்கு பாறை சரிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் எல்ல-வெல்லவாய வீதியில், மலைப்பகுதிகளில் உள்ள பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரித்துள்ளது. ராவண எல்ல வனப்பகுதியில்...
மலையகம்

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil
பதுளை – எல்ல நானு ஓயா ஒடிசி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நானு ஓயாவிலிருந்து பதுளை நோக்கி வந்த ஒடிசி ரயில், ஹாலி எலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில்...
இலங்கை

எரிபொருள் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

Pagetamil
பதுளை – பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த...
இலங்கை

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

Pagetamil
இன்று (23) காலை 7 மணியளவில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தெமோதர ஜங்சனில் விபத்துக்குள்ளாகிய குறித்த லொரி வீதியில் கவிழ்ந்தமையால் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சேதமாகி...
கிழக்கு

சிறுவர்களின் உயிரை பழிவாங்கிய குறிஞ்சாக்கேணி விடயம் முடிவுக்கு வந்தது

Pagetamil
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபை பகுதிக்கு உட்பட்ட குறிஞ்சாக்கேணி பாலம், சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய மார்க்கமாக விளங்குகிறது. இதன் மீள நிர்மாணத்திற்காக 10.5 மில்லியன்...
மலையகம்

இளம் தாயும், மகளும் மாயமான விவகாரம்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil
ஹகுரன்கெத்த, ஹேவாஹெட்டை, ரஹதுங்கொட தோட்டத்தில் வசிக்கும் 22 வயதான இளம் தாயும், ஒன்றரை வயது மகளும் காணாமல் போன விவகாரத்தின் பின்னணியில் குடும்பத் தகராறு இருப்பது தெரிய வந்துள்ளது. தனது மனைவியையும், ஒன்றரை வயது...
மலையகம்

ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமம்

Pagetamil
ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படவிருந்த மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 5.50 மணிக்கு செல்லவிருந்த தபால் ரயில் சேவையும், இன்று காலை 5.45 மணிக்கு செல்லவிருந்த...
error: <b>Alert:</b> Content is protected !!