Pagetamil

Tag : பண்ணை

கிழக்கு

வாகரையில் மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு

Pagetamil
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்று முன்தினம் இரவு (6) இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள்; சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர் சின்னத் தட்டுமுனை கால்நடை பண்ணையாளரின் மாடுகள் ஆற்றை...
இலங்கை

தமிழர்கள் சுய இன்பம் கண்ட அம்மன் சிலை; தத்தெடுப்பது யார்?: இன்று கலந்துரையாடல்

Pagetamil
நயினாதீவு நாகபூசணி அம்மன் வீற்றிருக்கும் தீவகத்தின் நுழைவாயிலான யாழ்ப்பாணச் சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுவது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை...
error: <b>Alert:</b> Content is protected !!