ஒரு இறாத்தல் பாணின் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இவர் கூறும்போது, பாண் ரூ.120க்கு விற்கப்படும் போது...
சிவப்பு அரிசிக்குப் பதிலாக வெள்ளை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் சிவப்பு அரிசி மற்றும் பச்சை அரிசி பற்றாக்குறை நிலவுவதால், சில...
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல்,...