துப்பாக்கி சூட்டு சம்பவ நபரை கண்டுபிடிக்க பொலிஸ் உதவி கோரல்
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி, காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்தை பகுதியில்,...