மணல் டிப்பர் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம்!
கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது படைத்தரப்பினர் மேற்கொண்டனர். இதன்போது, கண்ணாடி சிதறல்களால் ஒருவர் காயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை...