நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுகாதார மேம்பாட்டு பணியகம் (Health Promotion Bureau) நாடு முழுவதும் விழிப்புணர்வு...
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது,...
டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்திருந்த ரிட் மனு,...
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின் தனியார் பேருந்துகளில் சுமார் 25 சதவீதம் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலைமையை இத்துறையில் ஒரு "சோகமான" மற்றும்...