இலங்கையில் வாழ வழியின்றி மேலும் 19 பேர் தமிழகத்திற்கு தப்பிச் சென்றனர்!
இலங்கையில் வாழ முடியாத சூழலில் மேலும் சிலர் கடல் வழியாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலையை சேர்ந்த இரண்டு கை குழந்தையுடன்; 5 குடும்பத்தை...