தமிழ் தேசிய கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறோம் என்ற பெயரில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மேற்கொண்ட முதிர்ச்சியற்ற- சிறுபிள்ளைத்தனமான- நடவடிக்கை புஷ்வாணமாகியுள்ளது.
சூம் வழியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என மேற்கொண்ட...
தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வெளியில் வந்து செயல்ப்படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து கொண்டு கூட்டுக்குள்...
ஐநாவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் கொடுப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து...
எங்கள் பங்குத் தந்தையர்கள் நேற்று நினைவுச் சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என பொலீசார் அறிவித்துள்ளார்கள். அதன் பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது. ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள்...
இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை...