உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன?: பிள்ளையான் குழு முன்னாள் பிரமுகர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாகவும், அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்காக இந்த கொடூர குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...