செல்வம் எம்.பிக்கு பிணை!
சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிசாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி இன்று புதன்கிழமை(6) மதியம் யாழ்ப்பாணம் நீதாவன் நீதிமன்றில் முன்னிலையான...