புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் (28, வெள்ளிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, ஹிஜ்ரி 1446ம் ஆண்டுக்கான புனித...
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் சாரதிகள் மீது அநீதி செய்யப்பட்டால், சில தொடருந்து பாதைகளில் சேவையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக தொடருந்து சாரதிகள் சங்கம் எச்சரிகை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் இயங்கும் மீனகயா...
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர் "சேதவத்த கசுன்" என்பவரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம்,...
கொழும்பில் வாகனங்களை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர், அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர்...
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை குறைக்காத வெதுப்பகங்கள் தொடர்பாக பொதுமக்கள் முறையிடும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் பாணின் விலையை பத்து ரூபாய் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ள நிலையிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில வெதுப்பகங்கள்...