இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவால் ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஆசிப் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இறந்த இளைஞரின் குடும்பத்தினர், அவரது...
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.
இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக...
யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில்,...
வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தனி நபர்களுடைய நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம்...
சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீசனின் மரணம் தொடர்பாக அவரது கணவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பெப்ரவரி 15, 2025 அன்று, உதவிப் பிரதேச...