Tag: கைது

Browse our exclusive articles!

ரோஹித அபேகுணவர்த்தனவின் மருமகன் விளக்கமறியலில்

சட்டவிரோதமாக வாகனம் ஒன்று சேர்க்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை மதுகம நீதிவான் நீதிமன்றம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. இதற்கிடையில், அதே வழக்கு தொடர்பாக...

48 வயது முன்னாள் காதலிக்கு திருமணமானதால் கொலைவெறியான யாழ்ப்பாண காதலன் கைது; அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்!

யாழ்ப்பாணத்தில் 48 வயது முன்னாள் காதலியின் திருமண மோதிரத்தை பறித்ததுடன், இருவரும் உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டிய 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில்...

சிறுமியை ‘கண்டம்’ பண்ண முயன்ற கான்ஸ்டபிள் கைது!

தெஹிவளை, நெடிமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைது செய்துள்ளதாக தெஹிவளை...

யானைகள் மரணத்தின் பின்னால் திட்டமிட்ட சதிக்குழு?

காட்டு யானைகள் மற்றும் யானைகள் அதிகமாக காணப்படும் சரணாலயங்களை ஒட்டிய பகுதிகளில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வனவிலங்கு பாதுகாப்புத் துறை சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர்...

பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளம்...

Popular

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

Subscribe

spot_imgspot_img