கடவுச்சீட்டு வரிசையில் நின்ற ஹட்டன் பெண்ணுக்கு பிரசவம்!
கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த கர்ப்பிணி தாய் இன்று காலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். பிரசவ வலியால் துடித்த தாயை, பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் காசில்...