30.8 C
Jaffna
April 11, 2025
Pagetamil

Tag : குற்றப் புலனாய்வு திணைக்களம்

கிழக்கு

திருகோணமலை புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

Pagetamil
திருகோணமலை பிரதேசத்தில் பணியாற்றும் புகையிரதத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான முறைப்பாட்டிற்காக இந்த...
இலங்கை

கதிர்காம நிலம் தொடர்பில் யோஷிதவிடம் வாக்குமூலம்

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் நேற்று (3) குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பிலான...
இலங்கை

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

Pagetamil
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி சமந்தா துஷாரவினால் குற்றப் புலனாய்வு...
இலங்கை

‘சிஐடியினர் எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்’: பிள்ளையான் அட்வைஸ்!

Pagetamil
2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
இலங்கை

சஹ்ரானின் மனைவிக்கு குற்றப்பத்திர ஆவணங்கள் தமிழில் வழங்கப்பட்டது!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள்...
இலங்கை

சி.ஐ.டிக்கு புதிய பணிப்பாளர்!

Pagetamil
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டார். இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிஷாந்த சொய்சா, பொலிஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக...
error: <b>Alert:</b> Content is protected !!