Tag: காணி

Browse our exclusive articles!

அதிகாரிகளுக்கு அசமந்தம்; அரசியல்வாதிகளுக்கு இயலாமை: காணி இழந்த மக்கள் பரிதவிப்பு!

வலிவடக்கு என்ற பிரதேசம் எங்கு இதுக்கின்றது என்றோ அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் எத்தகைய வலிமை மிக்கது என்றோ ஜனாதிபதி செயலகத்துக்கு தெரியாதிருப்பது எமது பிரதேச அரச அதிகாரிகளின் அசமந்தமும் அரசில்வாதிகளின் இயலாமையுமே...

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி தெரிவித்தார். தமிழில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. ‘உயிருள்ள வரை உஷா’, ‘தங்கைக்கோர் கீதம்’, ‘நூறாவது நாள்’ உள்ளிட்ட...

செம்மணி படுகொலைக்கு சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை கோரி மட்டு மாநகரசபையில் தீர்மானம்!

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் இன்று வியாழக்கிழமை (17) கொண்டு...

NPP யின் முதல் அரையாண்டு

- கருணாகரன்- தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்து முதல் அரையாண்டு முடிந்து விட்டது. இந்த அரையாண்டின் நிகழ்ச்சிகளும் நிலவரங்களும் சொல்வதென்ன? 1. ஊழல்வாதிகளாகச் சொல்லப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில்...

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று (10) பௌர்ணமி தினமான இன்றும்மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மாலை ஆறு மணி வரை...

Popular

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...

இயற்கை அனர்த்தத்தினால் பலியானவர் எண்ணிக்கை 607 ஆக உயர்வு!

இலங்கையை புரட்டிப்போட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் மொத்தம் 607 பேர் இறந்துள்ளதாகவும், 214...

விமர்சனங்கள், கருத்து சுதந்திரத்தை நசுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்த மாட்டோம்: ஜனாதிபதி

கருத்து சுதந்திரத்தையோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதையோ நசுக்க அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்த...

Subscribe

spot_imgspot_img