வலிவடக்கு என்ற பிரதேசம் எங்கு இதுக்கின்றது என்றோ அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் எத்தகைய வலிமை மிக்கது என்றோ ஜனாதிபதி செயலகத்துக்கு தெரியாதிருப்பது எமது பிரதேச அரச அதிகாரிகளின் அசமந்தமும் அரசில்வாதிகளின் இயலாமையுமே...
அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி தெரிவித்தார்.
தமிழில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. ‘உயிருள்ள வரை உஷா’, ‘தங்கைக்கோர் கீதம்’, ‘நூறாவது நாள்’ உள்ளிட்ட...
செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் இன்று வியாழக்கிழமை (17) கொண்டு...
- கருணாகரன்-
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்து முதல் அரையாண்டு முடிந்து விட்டது. இந்த அரையாண்டின் நிகழ்ச்சிகளும் நிலவரங்களும் சொல்வதென்ன?
1. ஊழல்வாதிகளாகச் சொல்லப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில்...
யாழ் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக
அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று (10) பௌர்ணமி தினமான இன்றும்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மாலை ஆறு மணி வரை...