டெங்கு அபாயத்தில் சிக்கி தவிக்கும் மேல் மாகாணம்
இவ் வருட ஆரம்பம் முதல், 30 நாட்களில் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ள நோயாளர்களில் மேல் மாகாணத்திலே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...