யாழில் 33 வருடங்களின் பின் ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!
கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தை கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர்-33 வருடங்களுக்கு பின்னர் – சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர். இராணுவத்தினரின் அனுமதியுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில்...