நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை சமீபத்தில்...
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை குறைக்கும் நோக்கில், 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவு...
இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதியாக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். அரசியலமைப்பு சபை புதன்கிழமை (ஜூலை 23) கூடும்போது இது ஆராயப்படும்.
தற்போதைய தலைமை நீதிபதி...
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ரி20 உலகக் கோப்பை...