ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பாவனைக்கு இரண்டு ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று (10) நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு குறிக்கும் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி மதியம் 2.30 மணிக்கு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள...
ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த துணைத்தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இதற்கான நியமன கடிதத்தை வழங்கினார்.