பொதுபல சேனா அமைப்பின் செயலாளராக உள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், ஒன்பது மாத சிறைத் தண்டனைக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது....
ஒவ்வொரு நாள் அதிகாலையிலும், அனைத்து உயிரினங்களும் புதிய விடியலைத் தேடி தான் உற்சாகமாய் எழுகிறது. எழுச்சியை நோக்கி நகர்கிறது. ஒவ்வொரு நாளின் விடியலும் உன்னதமானது என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகிறது: “விடியற்காலையின் மீது சத்தியமாக!”...
நாம் இன்றைக்கு கொரோனாவை எதிர்த்து கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிற நேரமிது. சாதாரணமாக கை, கால், முகம் கழுவாமல் இருப்பதிலிருந்தும், நோய் தாக்கிய பிறரிடம் இருந்தும் தான் தொடங்குகிறது இத்தொற்று. இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து வேளை...
வனிதா விஜயகுமார் எம்மதமும் சம்மதமே என்பது போன்று போட்ட ட்வீட்டை பார்த்தவர்கள் அவர் இஸ்லாத்திற்கு மாறிவிட்டதாக பேசத் துவங்கிவிட்டனர். மற்றபடி வனிதா மதம் மாறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம்...
வலிமையான குடும்பம் உருவாகும்போது அது வலுவான சமூகத்தை உருவாக்கும். வலுவான சமூகமே வலிமையான தேசம் உருவாக காரணமாக அமையும். சிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள் நபிகள் நாயகம் அவர்கள் நல்ல நட்புக்கு...