28.3 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Tag : இலங்கை மின்சாரசபை

இலங்கை

120 km நீளமான இலங்கை- இந்திய மின் கட்ட இணைப்பு பாதை பற்றி ஒரு வாரத்தில் முடிவு!

Pagetamil
இந்தியாவுடன் மின்சார கட்டமைப்பை இணைப்பதற்கு, கடலுக்கு அடியில் கேபிள் முறையை நிறுவதற்கோ அல்லது கடலுக்கு மேலாக மின் கம்பங்கள் வழியாக இணைப்பை ஏற்படுத்தவதற்கோ இலங்கை தயாராக உள்ளது என்று இலங்கை மின்சாரசபையின்  உயர் அதிகாரி...
முக்கியச் செய்திகள்

‘மக்கள் அச்சமடைய வேண்டாம்; மின் கட்டண சுமையிலிருந்து நாங்கள் பாதுகாப்போம்’: பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு!

Pagetamil
மின்சாரசபையின் புதிய  பொது முகாமையாளர், மற்றுமொரு சிரேஷ்ட பொறியியலாளர் மற்றும் அமைச்சின் செயலாளரினால் செய்யப்பட்ட விளக்கக்காட்சியில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்  தலைவர்...
இலங்கை

இலங்கை மின்சாரசபைக்கு வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய நிலுவை ரூ.14.6 பில்லியன்!

Pagetamil
வீடுகள் போன்ற உள்நாட்டு நுகர்வோர், சிறிய அளவிலான வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் பெரிய அரசு மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட மொத்த நுகர்வோர் இலங்கை மின்சாரசபைக்கு செலுத்த வேண்டிய பண நிலுவை ரூ.14.6...
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி!

Pagetamil
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சார சபைக்கு நாளாந்தம் ஏற்படும் நஷ்டம் மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாமை...
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் தொடர்ந்து இயங்குவது சிரமம்: இலங்கை மின்சாரசபை!

Pagetamil
நிலவும் சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை...
இலங்கை

மின்சாரசபை கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது!

Pagetamil
இலங்கை மின்சார சபை தற்போது நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். யுகதானவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில்...
இலங்கை

மன்னாரில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர் பதவி உயர்விற்கான பரீட்சைக்கு தோற்ற பிரத்தியேக ஏற்பாடு!

Pagetamil
மன்னாரில் அண்மையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட மின்சார சபை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்ப்பை பேணிய சக பணியாளர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட...
error: <b>Alert:</b> Content is protected !!