Tag: இலங்கை செய்திகள்

Browse our exclusive articles!

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள், PickMe செயலியின் கட்டண நிர்ணயம் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று (03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும் 2,331க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோனின் கூற்றுப்படி, மோசமான...

கெலனி ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை!

கெலனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கெலனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகக்கூடும் என...

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – சீரற்ற காலநிலை காரணம்

நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (04) மூடப்பட்டிருக்கும் என நுவரெலியா கல்வி வலயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு தமக்கு தாமே தீமூட்டி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று (2) அதிகாலையில்...

Popular

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

Subscribe

spot_imgspot_img