Tag: இன்றைய செய்திகள்

Browse our exclusive articles!

பதுளை திருமகள் வித்யாலயத்தைச் சேர்ந்த 15 மலையகத் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! – உடனடியாக கவனிக்குமா மாகாணக் கல்வித் திணைக்களம்?

கல்வித் திணைக்களத்தின் பாராமுகமான செயற்பாடுகளால் பதுளை மாவடத்தின் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பதுளை திருமகள் வித்யாலயத்தைச் சேர்ந்த 15 க.பொ.த சாதாரண தரத்தை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக? பாடசாலைத் சமூகத்தினரும்...

அதையும் தாண்டி பெரியது… ? யாழில் கட்சி, கொள்கைகளை விட ஆதிக்கம் செலுத்திய ‘சாதி’; உள்ளூராட்சி தெரிவுகளின் இருண்ட பக்கங்கள்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர் தெரிவுகள் நிறைவுபெற்றுள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் குழு இணைந்த கூட்டணி- யாழ் மாநகரசபை, பருத்தித்துறை, வடமராட்சி தெற்கு மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு,...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணரின் அலட்சியத்தினால் நோயாளி மரணம் என குற்றச்சாட்டு: நீதிமன்றத்தை நாடிய கணவன்!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம், கச்சேரி நல்லூர் வீதியைச் சேர்ந்த, 45 வயதுடைய துஷ்யந்தன் நிரோஷா என்ற பெண்ணிற்கு பித்தப்பை தொடர்புடைய சத்திரசிகிச்சையொன்று, சத்திரசிகிச்சை நிபுணர் கோகுலனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து...

லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதான நீதவான் ருவினி ஜயவர்தன...

இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை

இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்களால் வெட்டி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று (27)...

Popular

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

Subscribe

spot_imgspot_img