Pagetamil

Tag : ஆவா குழு

இலங்கை

யாழில் பட்டப்பகலில் சினிமா பட பாணியில் நடந்த ரௌடிகள் மோதல்: பின்னணி என்ன தெரியுமா?

Pagetamil
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (24) பகல் திரைப்பட பாணியில் ஆவா குழு ரௌடிகள் மோதலில் ஈடுபட்டனர். வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டு, மோதலில் ஈடுபட்டனர். பகல் வேளையில், சனநடமாட்டம் மிக்க சுன்னாகம், தெல்லிப்பளை...
குற்றம்

யாழில் நடந்த ஏட்டிக்குப்போட்டி வாள்வெட்டு: ஆவா ரௌடிக்குழு சந்தேகநபர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழு ரௌடி என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட இரண்டு இடங்களில் கடந்த 14ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆவா குழு, தனுரொக் குழு ரௌடிகள்...
குற்றம்

யாழில் நேற்று இரண்டு வாள்வெட்டுக்கள்: ஆவா குழு ரௌடியின் அக்கா கடைக்குள் நுழைந்து அட்டகாசம்; உடல் பாகத்தை பொலித்தீன் பையில் சுற்றியபடி வைத்தியசாலை சென்ற நபர்!

Pagetamil
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (14) இரவு இரண்டு வாள்வெட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் காயமடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் நகரிலுள்ள பலசரக்கு கடை ஒன்றிற்குள் நேற்று மாலை...
குற்றம்

யாழ் ஆவா குழு தலைவனிற்கு பிறந்தநாள்: வவுனியா காட்டிற்குள் கேக் வெட்டி கொண்டாடிய அண்ணனின் விழுதுகள்: அள்ளி வந்தது எஸ்டிஎவ்!

Pagetamil
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் சுற்றி வளைப்பில் காட்டுப் பகுதியில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவா குழுவின் பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு ஓமந்தைப் பொலிசாரிடம்...
இலங்கை

ஆவா ரெளடிக்குழு தலைவன் பொலிஸ் நிலையத்தில் சரண்!

Pagetamil
ஆவா ரௌடிக்குழுவின் தலைவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இணுவிலை சேர்ந்த வினோதன் என்பவரும், மற்றொருவரும் இன்று சட்டத்தரணிஊடாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சில மாதங்களின் முன்னர் மருதனார்மட சந்தியில் பழக்கடை நடத்தும்...
இலங்கை

மலேசியா காசு… ஆவாவின் இரகசிய குறியீடு: வாளால் கேக் வெட்டிய யாழ்ப்பாண ‘நட்பூஸ்’ சிக்கினர்! (PHOTOS)

Pagetamil
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆவா குழுவின் இரகசிய குறியீட்டுடனான கேக்கை, வாளால் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் தென்மராட்சி, கொடிகாமம் மற்றும் அதை அண்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள்....
இலங்கை

கோண்டாவில் கொடூர வாள்வெட்டிற்கு காரணம் என்ன?: திடுக்கிட வைக்கும் காரணங்கள்!

Pagetamil
கோண்டாவிலில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரௌடிகள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுங்கியிருந்தவர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று அள்ளிச் சென்று விட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூர...
குற்றம்

UPDATE: பல்லச்சுட்டியில் பரபரப்பு சம்பவம்: குடும்ப விவகாரம் முற்றி மோதல் (PHOTOS)

Pagetamil
யாழில் குடும்ப விவகாரத்தில் இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. இன்னொருவரின் கை, கால்கள் முறிந்துள்ளன. இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் நேற்று முன்தினம் (25)  இந்த...
இலங்கை

நல்லூரடியில் சட்டவிரோதமாக பந்தலமைத்து உட்கார வைக்கப்பட்டுள்ள குழு: பொலிசார் நடவடிக்கையெடுக்காதது ஏன்?

Pagetamil
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பந்தலமைத்து உட்கார்ந்திருக்கும் கும்பலிற்கு, பொலிசார் முழுமையான ஒத்தாசை வழங்குவதாக மாநகரசபை வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இராணுவத்தின் ஏற்பாட்டில் ஒரு குழு, நல்லூரடியில் பந்தல் அமைத்து உட்கார்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அங்கஜன் அணி,...
இலங்கை

யாழில் இராணுவத்தின் ஏற்பாட்டில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பந்தல் போட்டு உட்கார்ந்திருக்கும் குழு!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிலர் மேடை போட்டு உட்கார்ந்துள்ளனர். இராணுவத்தின் பின்னணியில் சில தினங்களின் முன்னர் கொழும்பிலிருந்து பேரணியென்ற பெயரில் சிலர் கொழும்பிலிருந்து வாகனத்தில் வந்திருந்தனர். பின்னர், யாழ் நகரில் ஊடகவியலாளருடன் அடாவடியில் ஈடுபட்டனர்....
error: <b>Alert:</b> Content is protected !!