28.7 C
Jaffna
April 12, 2025
Pagetamil

Tag : அநுராதபுரம் சிறைச்சாலை

இலங்கை

தமிழ் அரசியல் கைதியின் தலையில் துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: லொஹான் ரத்வத்தைக்கு பிணை!

Pagetamil
மதுபோதையில் இரவுநேரம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளில் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொலைமிரட்டல் விடுத்த, அப்போதைய  சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் எவிந்த ரத்வத்தவை இரண்டு இலட்சம் ரூபா...
இலங்கை

அநுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் யாழ் சிறைக்கு?

Pagetamil
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள்,  விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை முன் வைத்துள்ள, அனுராதபுரம் சிறையில்...
முக்கியச் செய்திகள்

வழக்கு தொடர்ந்த 8 தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்த எட்டு கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபருக்கு உயர்...
இலங்கை

லொஹான் ரத்வத்தையிடம் சிஐடி வாக்குமூலம்!

Pagetamil
வெலிக்கடை மற்றும் அனுர்தாபுரா சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகள்...
முக்கியச் செய்திகள்

மதுபோதையில் நுழைந்து துப்பாக்கியை லோட் செய்தார்; தற்போது இரண்டு கைதிகள் ‘தயார்ப்படுத்தப்படுகிறார்கள்’?: கைதிகளை சந்தித்த பின் மனோ கணேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்தை துப்பாக்கியை லோட் செய்து தமிழ் அரசியல் கைதிகள் மீது அடாவடித்தனம் பிரயோகிக்கப்பட்டது உண்மையே என வெளிப்படுத்தியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். இன்று (18) அநுராதபுரம்...
இலங்கை

அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்: சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!

Pagetamil
அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
இலங்கை

அநுராதபுரத்தில் கைதிகளை தொடவேயில்லை; நான் அப்படி செய்வேனென நினைக்கிறீர்களா?: கேட்கிறார் ரத்வத்தை!

Pagetamil
சிறைச்சாலைகளின் வளர்ச்சிக்காக சிறைச்சாலைகள் அமைச்சராக  நிறைய பணிகளை ஆற்றியுள்ளேன். அப்படி செயற்பட்ட நான்,  முட்டாள்தனமான செயலைச் செய்வேன் என நம்புகிறீர்களா என அப்பாவியாக கேட்கிறார் முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த. தன்...
முக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கு சிறைகளிற்கு எம்மை மாற்றுங்கள்: தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!

Pagetamil
பாதுகாப்பு கருதி வடக்கு – கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு தம்மை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தம்மிடம் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும்,...
இலங்கை

அநுராதபுரத்தில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல்கைதிகளை பார்வையிட த.தே.த.முன்னணிக்கு அனுமதி மறுப்பு!

Pagetamil
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக, இன்று (16) காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சென்ற நிலையில், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அநுராரபுர சிறைச்சாலையில்...
இலங்கை

அரசியல் கைதிகளை நாக்கினால் நக்கி காலணிகளை சுத்தம் செய்ய சொன்ன ரத்வத்தை கும்பல்: அரசியல் கைதிகளின் பெற்றோர்!

Pagetamil
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சுட்டுக்கொல்ல முயன்றமை மற்றும் அவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுயாதீன...
error: <b>Alert:</b> Content is protected !!