மகிந்தவின் உரிமை மீறல் மனு விரைவில் விசாரணைக்கு
மஹிந்த ராஜபக்ஷவின் அடிப்படை உரிமை மனு மார்ச் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவு நீக்கப்பட்டமைக்கு எதிராக, அதை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி அவரது...