இரண்டு பெண்கள் 118 அவசர இலக்கத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஆண்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல், இணையவழி ஏமாற்றல், காதலுடன் தொடர்புடைய...