Pagetamil

Tag : மல்லாகம் நீதிமன்றம்

இலங்கை

மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

Pagetamil
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவனை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விவரங்களைப் பார்ப்பதற்குச் சென்று, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவனின் சித்திரவதை...
இலங்கை

மல்லாகம் நீதிமன்றத்தில் 50Kg கஞ்சா மாயம்!

Pagetamil
மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளுக்காக களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் கஞ்சா காணாமல் போய் உள்ளதாக தெரிவித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பதிவாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தெல்லிப்பழை பொலிசார் சம்பவ...
இலங்கை

யாழ் மாநகரசபை கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டுவதற்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Pagetamil
யாழ் மாநகரசபையின் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கல்லுண்டாய் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ் மாநகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை தமது பகுதியில்...
இலங்கை

விளம்பர பலகை அகற்றிய வழக்கு: வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

Pagetamil
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்திய விளம்பரப்பலகையினை வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபை இணக்கத்துடன் வழக்கினை...
முக்கியச் செய்திகள்

கற்பனையில் வழக்கு தொடர முடியாது; பொலிசாருக்கு அறிவுரை: மாவீரர்நாள் தடை வழக்கை தள்ளுபடி செய்த மல்லாகம் நீதிமன்றம்!

Pagetamil
கற்பனையில் வழக்கு தொடர முடியாது. இலங்கையில் உள்ள சட்டங்களிற்குட்பட்டு பணிகளை செய்யுங்கள் என, மாவீரர்தினத்திற்கு தடையுத்தரவு கோரிய பொலிசாருக்கு கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளார் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி. மாவீரர்நாள்  அனுட்டிப்பதற்கு குறிப்பிட்ட நபர்களிற்கு...
இலங்கை

அதிபர் விடுதி யூனியன் கல்லுரிக்கே சொந்தம்; மத பிரிவினர் வளாகத்திற்குள் நுழையவும் தடை: மல்லாகம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Pagetamil
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் சர்ச்சைக்குரிய அதிபர் விடுதி பாடசாலைக்கே உரியது, அதில் அத்துமீறி குடியிருக்கும் மதப் பிரிவினர் இனி அதற்குள் நுழையக்கூடாது என மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க மிசன் தேவாலயத்தினால் உருவாக்கப்பட்ட...