Tag: பிணை

Browse our exclusive articles!

ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை

சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட SUV வாகனம் தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று அவரை தலா 02 மில்லியன்...

பெண்களின் ஆடை அணிந்து பெற்றோல் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிட்டவர்கள் கைது!

மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், பெண்களின் உடையில் முகமூடி அணிந்து, அநுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்களுக்குள் புகுந்து, ஊழியர்களை மிரட்டி, கூரிய ஆயுதங்களால் சொத்துக்களைத் தாக்கி, கிட்டத்தட்ட...

கள்ளக்காதலா?… போதைப்பொருள் கடத்தலா?: சுட்டி கொலைக்கு காரணமென்ன?

நாத்தாண்டியா விக்கிரமசிங்க சாலையில் மூன்று பிள்ளைகளின் தாயான ஒருவர் கந்த 22ஆம் திகதி நள்ளிரவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முச்சக்கர...

ரோஹித அபேகுணவர்த்தனவின் மருமகன் விளக்கமறியலில்

சட்டவிரோதமாக வாகனம் ஒன்று சேர்க்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை மதுகம நீதிவான் நீதிமன்றம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. இதற்கிடையில், அதே வழக்கு தொடர்பாக...

மனுஷவின் பிரத்தியேக செயலாளருக்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டார். அதன்படி,...

Popular

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...

22வது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரிக்கப்படாததற்கு எதிராக மனு

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு...

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

Subscribe

spot_imgspot_img