கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றும் அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தனது சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை...
கறுப்பு ஜூலை இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளிற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-
பௌத்த...
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர்...
அதிகளவான நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற ஹன்ரர் ரக வாகனம் மிகையான சுமை காரணமாக ஏ9 வீதியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (22) மாலை தடம் புரண்டுள்ளது.
-மு.தமிழ்ச்செல்வன்-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாழ்ப்பாணம் திருநெல்வேலி இருந்து ஆரம்பித்திருக்கிறது.
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்...