36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14 ஆவது வாரமாகத் தொடரும் மக்கள் போராட்டம்!
......
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக்...
கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம் அரங்கேறி...
மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் உட்பட 6 கடைகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி...
நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து விலகும் முடிவை எடுத்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர் யூபுன் அபேயகோன் முன்வைத்த நிதி கோரிக்கைகளை அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம்...
ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள நிலையில் சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.
ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினர்
மற்றும் தெரிவு செய்யப்பட்ட...