சுற்றுலா பொலிசார் போல் நடித்து, பிரேசில் நாட்டவர் ஒருவரைக் காவலில் வைத்து, 3 மில்லியன் ரூபா பிணைத்தொகை கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், உனவத்துன சுற்றுலா பொலிசாரால் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி,...
நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது பாராட்டப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் வெகுமதி அளிக்கப்பட வேண்டும்...
யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிசாரின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா...
வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (9)...
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத...