2024 பாராளுமன்றத் தேர்தலில் தேசிய சுதந்திரக் கட்சி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
“ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில்,...
பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக் கோரி தேசிய மக்கள் சக்தி இன்று (23) பெரும் கண்டன பேரணியை நடத்தியது.
தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை...
மக்கள் விடுதலை முன்னணியின் 32வது கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அரியாலையிலுள்ள, மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கார்த்திகை...