Pagetamil

Tag : கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்

இலங்கை

கம்மன்பிலவின் வெளிப்படுத்தல்கள்: திரிக்கப்பட்ட அறிக்கைகளை ஏற்கவில்லை என்கிறார் கர்தினால்

Pagetamil
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிறு ஆராதனை ஒன்றில் உரையாற்றிய பேராயர்,...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்: பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்த ஜனாதிபதி

Pagetamil
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் பின்னணி அமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி...
இலங்கை

கொழும்பு பேராயருக்கு கோவிட் தொற்று!

Pagetamil
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலைமை காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில்...